199
கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவது குறித்த தமிழக அரசின் கொள்கை முடிவை அடுத்த மாதம் 9ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடரால் 2021...

268
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது. 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு...

286
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த...

195
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து, மூளைக் காய்ச்சலை தடுக்கக்கூடிய மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெ...

321
வெள்ளியங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமியன்று வரும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடும் வெய...

695
மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்த ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர், நீண்ட சட்ட போரட்டத்துக்கு பின்னர் முதன் முறையாக இந்திய தேர்தலில் வாக்களித்துள்ளார் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை.. முந்திக் கொண...

215
பூகம்பம் ஏற்பட்ட தைவானில் 3 நாட்கள் கடந்தும் பின்னதிர்வுகள் தொடர்வதால் கட்டிடங்கள் குலுங்குவது தொடர் கதையாகி உள்ளது. நில நடுக்கத்தின் போது வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்த மக...



BIG STORY